இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 டிசம்பர், 2013

நீ சொல்வதெல்லாம் தாங்கும் ....!!!

உன்னை கண்டவுடன்
நான் களவு போன
பொருளானேன் ....!!!

காதல் தோல்வியால்
விஷம் அருந்தினேன்
அதிலும் நீ
நிறுத்திவிட்டேன்
விஷ குடிப்பை ...!!!

இதயம் ஒரு
இரும்பென்றால்
நீ சொல்வதெல்லாம்
தாங்கும் ....!!!

கஸல் 609

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக