இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 டிசம்பர், 2013

காயத்தை மறந்து ....!!!

விழியால் எய்த அம்பால்
இதயத்தில் துவாரம்
வந்ததில்லை வியப்பு
என் இதயம் உன்னிடம்
போகவேண்டும் என்று
துடிக்கிறது காயத்தை
மறந்து ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக