இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 டிசம்பர், 2013

எதுவும் இல்லை ....!!!

நீ
என்னை பார்த்தநாள்...!!!
மரணம் தாண்டி
வாழ்கிறேன்
இனி...............
நான் இறந்தாலும்
உயிர்ப்பேன் ..........
உன் கண்ணை விட
கொடிய விஷம்
எதுவும் இல்லை ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக