இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 பிப்ரவரி, 2017

காதலில் தோற்கிறார்கள் ...!!!

உன் வீட்டுக்கு வந்த....
எனக்கு - நீ ..........
கடித்து வைத்த லட்டை.........
எடுத்து சாப்பிட்டேன் .....
தூரத்தில் நின்று துள்ளி....
குதித்த நிகழ்வை......
எப்படி மறப்பேன் அன்பே ....!!!

நம் முதல் சந்திப்பில்.....
மௌனமாய் நீ இருந்தாய்.....
அதுதான் காதலில் மொழி.....
என்பதை இப்போதுதான்......
புரிந்துகொண்டேன் ....!!!
காதலில் மௌனத்தை
பலவீனமென  நினைப்பவர்கள்
காதலில் தோற்கிறார்கள் ...!!!

&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக