இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 மார்ச், 2021

இடைச்சொல் கவிதை (ஒரே கேள்வி

 இடைச்சொல் கவிதை (ஒரே கேள்வி )
🌹
ஆயிரம் கனவுகளுடன் ஆனந்தமாய் பயணித்தோம்

இயற்கையை சாட்சியாய்
ஏற்று வாழ்ந்தோம்

ஓரே  கேள்வி கேட்டாய் பிரிந்தோம்

பதில் சொல்லும் கேள்விக்கே பயனுண்டு

பிரிவுகள் கேள்வி யாலும் ஏற்படலாம் உணர்ந்தேன்

@

கவிப்புயல் iniyavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக