இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 ஜூலை, 2021

கவிப்பேரரசு இனியவன்

 நானும் நீயும் 

பிரிந்துவிட்டோம் ....

நீ என்

நினைவுகளை மறந்து ....

நான் உன்

நினைவுகளை மறந்து .....

வாழவே முடியாது

காதல் 

பிரிவை... 

ஏற்படுத்தும் மறதியை ஏற்படுத்தாது ....!!!

+

 கவிப்பேரரசு இனியவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக