இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

கவிப்பேரரசு இனியவன்

 நீ 

என் கவிதை 

அழகென்கிறாய் ...


நீ 

அழகாயிருப்பதால் 

கவிதை அழகாய்...

இருக்கிறது.....!

 

நீ 

என்னைப்  ....

பிரிந்துபார்......

கவிதை அழுதபடி ......

உன் மடியிலேயே....

தூங்கும் ....!


நீ.... 

பார்ப்பது.... 

கவிதை அல்ல.... 

நான்....... !!!


+

இலக்கிய கவிப்பேரரசு

இனியவன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக