இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

இலக்கியக் கவிப்பேரரசு

 உன்னையே

பார்த்த கண்கள் ....

உனக்காகவே

நடந்த கால்கள் ....

உனக்காகவே

பேசிய வார்த்தைகள் ....

உனக்காகவே

இருக்கும் உயிர் ....!


எதற்காக மௌனமானாய்....


நீ 

அமைதியாகயிருந்து ...

எனக்கு

சமாதி கட்டுகிறாய் ....

நான் 

சமாதியாகயிருந்தே ....

உன்னைக் காதலிக்கிறேன்..... !

❤️

இலக்கியக்  கவிப்பேரரசு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக