இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 ஆகஸ்ட், 2021

கவிப்பேரரசு இனியவன்

 எனக்கு 

காதல் செய்யத்தான் 

தெரியும் உயிரே .....

எப்படி மறப்பது என்பதை 

என் 

இதயம் மறந்து விட்டது


உனக்கு 

கவிதை எழுதி ...

உன்னை மயக்க வேண்டும் ...

என்று ஒரு துளி எண்ணமும் ...

எனக்கில்லை ....!!!


ஆனால் 

ஒன்று மட்டும் ..

உண்மை

உன்னில் மயங்கா விட்டால் .....

நிச்சயம் கவிதை வராது ....!!!


@

கவிப்பேரரசு இனியவன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக