இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

கவிப்பேரரசு இனியவனின் கவிதைகள்

 இந்த... 

வயதிலும்.... 

நினைத்தவுடன்...

கண்ணீரை...

வரவழைக்கும்...

சொல்... 

"அம்மா"

🌺

கருவறையில் 

இருப்பது கடவுள் 

என்றால்

கருவறையில் 

தோன்றிய நீ யார்..?

🌺

தன்.....

தாயைப்போல்..

எல்லா தாயையும்..

நினைப்பவன் ஞானி ...!!!


எந்த....

தாயையும் நீங்கள் ....

அம்மா என்று 


அழைத்துபாருங்க்கள் ....

உங்களை 

தன்.......

குழந்தையாகவே

பார்க்கும்.....

உன்னத உயிர்...

தாய்...!!!

🌺

இலக்கியக்  கவிப்பேரரசு

இனியவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக