இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

கவிப்பேரரசு இனியவன்

 அந்த நிமிடம்

வரை வலியில்லை

இந்த நிமிடம் வரை

வலியில்லாமல்

இருந்ததில்லை ....

உன்னை காதலித்ததால் ....!!!


இதயத்தில் 

என் ஒவ்வொரு

நரம்பையும்

முற்களாக மாற்றியவள் 

நீ


என் இதயம் 

ஈரமாக இருப்பதால்

காத்திருக்கிறேன் 

உன் இதயமும்

 ஈரமாகும்

என்ற சின்ன

ஆசையுடன் .......!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக