இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

கவிப்பேரரசு இனியவன்

 உன் 

பார்வையால் ...

ஜனனம் ஆனேன் .....

வார்த்தையால் ....

மரணமானேன் ....!!!


காதல் 

பார்வையில் ...

பிறந்து ....

வார்த்தையால் ....

இறக்கிறது .......!!!


காதலில் தோற்ற ....

ஒவ்வொரு இதயமும் ....

வலித்துக்கொண்டு ...

துடித்துகொண்டிருக்கும்..!


காதலில்லாத ....

ஒவ்வொரு இதயமும் ...

வலிக்காக ........

துடித்து கொண்டிருக்கும் ..


@

கவிப்பேரரசு இனியவன்

🌹

(என் கவிதைகள் உன்னை காயப்படுத்தினால் என்னை மன்னித்து விடு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக