இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

கவிப்பேரரசு இனியவன்

 நீ...

தாவணியில்..... 

வரும்போது....... 

தாவும்......

என் மனம்.....

சேலையில்..... 

வரும் போது....

செத்தே போகிறேன்....!!!


அதிகாலை..... 

சூரியன்வரும்..... 

போது பூக்கள்.....

மலர்வதுபோல்.....

நீ வரும்போது....

நான் மலர்கிறேன் ...!!!


&

கவிப்பேரரசு இனியவன் 

தேனிலும் இனியது காதலே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக