இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 ஜனவரி, 2015

மெழுகுதிரியால் எழுதப்படுகிறது ....!!!

என் 
கவிதைகள் பேனாவால் ....
எழுதப்படவில்லை ....
மெழுகுதிரியால் ...
எழுதப்படுகிறது ....!!!

நம் காதலும் ஒரு ...
தண்டவாளம் தான் ...
தொடர்ந்தே போகிறது...!!!

இதயம் இல்லாமல் ...
வாழுகிறேன் ...
பாழாய் போன இந்த ....
காதலால் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;769

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக