இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 ஜனவரி, 2015

கே இனியவன் கஸல்

சொர்க்கம் நரகம் ...
காதலில் இருந்துதான் ...
பிறந்திருக்கவேண்டும் ....!!!

என்
கண்ணீர் துளிகள் ...
அத்தனை அழகு ...
வழிந்தோடுவது -நீ

என்...
இதயத்தை ...
கவனமாக வைத்திருக்கிறேன் ...
உன்
இதயத்துக்குள் மறைத்து....!!!

 +
கே இனியவன் கஸல்
கவிதை ;764

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக