இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 ஜனவரி, 2015

அன்பே கவிதையோடு வாழ்வோம்

நீ
காதலோடு வந்தாய் ...
நான் இப்போ உனக்கு ...
காதலனாக இருக்கிறேன் ...
உலகிற்கு ...
கவிஞனாக இருக்கிறேன் ...!!!
உன்  சின்ன பார்வை ...
நான் இரண்டு பிறப்பு ...
பிறந்திருக்கிறேன் .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக