இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 ஜனவரி, 2015

காதலோடு வாழ்ந்தால் ...

மந்திரமான உன் பார்வை ....
தந்திரமான என் பேச்சு ....
பிறந்தது நம் காதல் ....!!!

காதல் என்றால் கலகமும்...
கலங்களும் இருக்கத்தான் ....
இருக்கத்தான் செய்யும் ...
காதலோடு வாழ்ந்தால் ...
காதல் இனிமையானது ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக