இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 ஏப்ரல், 2017

கண்ணீர் துளிகளால்.....

கண்ணீர் துளிகளால்..... அழகாக்கியவளே..... கரைந்தது கண்களே..... காதல் இல்லை...........! சோகமும் கண்ணீரும்..... காதலை கரைக்காது........ காலமெல்லாம் காத்திருக்கவைக்கும்.......! உன்னை நினைப்பதற்காகவே...... இறைவன் என்னை .... படைத்துவிட்டானே ...... நான் என்ன செய்வது....? ^^^ கவிப்புயல் இனியவன் காதல் சோகக் கவிதை 02 29 .04.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக