இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 ஏப்ரல், 2017

தாய் தந்தை கவிதைகள்

பேசமுடியாத வயதில்.....
அழுகை மூலம் குழந்தையின்.....
நோயையும் பசியையும்.....
கண்டறியும் ஞானி தாய்......!

பொதுவாக.........
வெட்டினால் உறவு பிரியும்....
தொப்பில் கொடியை வெட்டிய.....
பின்னரே உறவு பெருகும்.......!

^^^
கவிப்புயல் இனியவன்
தாய் தந்தை கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக