இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 ஏப்ரல், 2017

ஒருதலைக்காதல் கவிதை

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
ஒருதலைக்காதல் கவிதை
---------------
உன்னை
நினைத்துக் கொண்டிருக்க .......
இனிப்பாய் இருக்கிறது......
நீயும் என்னை...........
நினைத்துக்கொண்டிருப்பாய்
என நினைத்துக்கொள்வது.....
ஒருதலைக்காதல் .......!

கோலங்களை......
மனசுக்குள் போடுகிறேன்......
பூவை தலையில் சூட ...
ஏங்கிக்கொண்டு ....
இருக்கிறேன் ..........
காதலிலே கொடூரமானது ...
ஒருதலை காதல் தான் ...!

^^^
கவிப்புயல் இனியவன்
ஒருதலைக்காதல் கவிதை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக