இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 ஜனவரி, 2021

நீ ஒரு முறை

 நீ ...

ஒருமுறை....

கண் சிமிட்டினால்....

ஓராயிரம் கவிதை....

எழுதுகிறேன்....!


ஒரு நொடி ......

பேசாது இருந்தால்

ஆயிரம் முறை இறந்து

பிறக்கிறேன் ....!


உயிரே ......

மௌனத்தால்.....

கொல்லாதே ...

உன் நினைவால்....

துடிக்கிறேன்.........!


&

கவிநாட்டியரசர், கவிப்புயல்

இதயம் கவரும் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக