இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

ஆழ்மனம்

 எங்கே போகிறாய்.... 
என்று கேட்டது... 
ஆழ்மனம்...... !

தெரியாமல்..... 
தத்தளிக்கிறேன்.... 
என்றது சுழல்மனம்..... !

என்னோடு வா.... 
என்றது ஆழ்மனம்...... !

உன்னோடு வரமாட்டேன்..
என்றது சுழல்மனம்..... !

என்னோடு இணைவதே.. 
உன் பிறப்பின் நோக்கம் 
என்றது ஆழ்மனம்.... !

உன்னோடு வந்தால்.. 
என்னை சித்தனாக்கி... 
விடுவாய் என்றது... 
சுழல் மனம்..... !

அதனால் என்ன..? 
என்றது ஆழ்மனம்... !

அதற்கு வயது இருக்கிறது
என்றது... 
சுழல்மனம்.... !

சிரித்து கொண்டே... 
அடங்கியது.... 
ஆழ்மனம்...... !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக