இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

படாதபாடு படுகிறது ....!!!

ஆண்டவனிடமும்
காதலிடமும்
தப்பியவன் -யார் ..?
நான் தப்பி பிழைத்தவன்
காதலில் ....!!!

என் கவிதையின்
எண்ணங்களும் நீ
இயக்கமும் நீ
கவிதைதான்
படாதபாடு படுகிறது ....!!!

தூண்டிலில் மீன்
வரவேண்டும் -என்
தூண்டிலில் தேள்
வடிவில் நீ வருகிறாய் ....!!!

கஸல் 493