இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 செப்டம்பர், 2013

பொய்யை உண்மைபோல்

பெண்களே
விழிப்பாக இருங்கள்
ஆண்கள் உண்மையை விட
பொய்யை உண்மைபோல்
சொல்வதில் வல்லவர்கள் ....!!!

ஆண்களே
விழிப்பாக இருங்கள்
நிறைவேற்ற வேண்டியை பெண்கள்
அழுது கொண்டே சாதித்திடுவர் ...!!!