இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 செப்டம்பர், 2013

ஆண்டவன் போட்ட முடிச்சு திருமணம் ....!!!

உன்னை மணர்ந்தபின்
பூக்களில் வாசம் இல்லை
உன்னை அடைந்தபின்
வாழ்கையில் வீணாக்குவதில்லை
யார் நெஞ்சில் யார் இருப்பார்
என்று ஆண்டவன் போட்ட
முடிச்சு திருமணம் ....!!!