இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 செப்டம்பர், 2013

இதயம் பூவாகிவிடுகிறது ....!!!

நீ
அதிகாலையில்
கோலம் போடும் போது
பூக்கள் மலர்கிறதோ
மலரவில்லையோ
என் இதயம்
பூவாகிவிடுகிறது ....!!!