இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 அக்டோபர், 2013

இருக்கும் வரை கவலையில்லை

தேவையான எல்லா 
விடயங்களையும் 
உனக்காக மறந்தேன் 
கடவுளின் தண்டனை 
நீ 
என்னை மறந்து விட்டாய் ...!!!
உனக்கு பூ தந்தேன் 
அன்புக்கு அடையாளமாய் 
நீ 
சூடுவதற்கு தந்ததாக 
நினைத்து விட்டாய் ....!!!
நீ 
பிரிந்து செல் கவலையில்லை 
உன் நினைவுகள் என்னிடம் 
இருக்கும் வரை கவலையில்லை