இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 26 அக்டோபர், 2013

நானாகத்தான் இருக்க முடியும் ....!!!

கண் பட்டு காயப்பட்ட
முதல் மனிதன் நானாக
தான் இருக்கமுடியும் ...
உன் புன்னகையின்
வெளிச்சத்தில் புகைப்படம்
எடுக்கப்பட்டவனும்
நானாகத்தான்
இருக்க முடியும் ....!!!