இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 அக்டோபர், 2013

தாங்கமாட்டேன்

கண்ணால் அடிக்காதே
பெண்ணே -என் புற
இமைகள் -உன் அக
கண்ணிடம் புகார்
செய்கின்றன -நான்
தாங்கமாட்டேன் என்று ....!!!