இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 அக்டோபர், 2013

சின்ன கவிதை -கவிதையும் அப்படிதானே ....!!!

அடுக்கடுக்காய் நீயும்
அத்தனை பொய் சொன்னாலும்
நான் கவலைப்பட மாட்டேன்
உன்னை பற்றி நான் எழுதும்
கவிதையும் அப்படிதானே ....!!!