இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

ஒற்றை காதல் வலியில் துடிக்கிறேன் ....!!!

என்ன கொடுமையை
நான் அனுபவிக்கிறேன்
உன் அனுமதி இல்லாமல்
நமக்கு ஒரு ஆண்குழந்தை
ஒரு பெண் குழ்ந்தை
பயப்பிடாதே ...!!!
உன் பெயர் என் மக ளுக்கு
என்  பெயர் உன் மகனுக்கு
ஒற்றை காதல் வலியில்
துடிக்கிறேன் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக