இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 பிப்ரவரி, 2014

நீயும் நானும் சேர்ந்தால்

நீயும் நானும் சேர்ந்தால் 

கல்லையும் கல்லலையும்
தேய்த்தால் நெருப்பு வரணும் 
நீயும் நானும் சேர்ந்தால் 
காதல் வரணும் -வந்தது 
வலியுடன் ....!!!

பூக்கின்ற பூவுக்கு 
தெரிவதில்லை 
வாடுவேன் என்று 
நம் காதலும் அது 
போல் தான் ஆயிற்று 

உனக்கும் எனக்கும் 
அடையாளம் வேண்டும் 
காதலில் பிரிந்த 
அடையாளம் இருக்கு ...!!!

கஸல் 647

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக