இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 பிப்ரவரி, 2014

கடுகு கவிதை

நெருஞ்சி முள்போல்  நெருங்கி
வந்து  குற்றுகிறாய் - புரிந்து கொள்
உயிரே இதயம் இரும்பு கவசம் இல்லை ..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக