இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 பிப்ரவரி, 2014

உயிர் தான் அன்பே ...!!!

இந்த கவிதை யாருக்கு
பொருந்தாவிட்டாலும்
உயிரே உனக்கு புரியும்
உயிர் எங்குள்ளது என்று
யாருக்கும்  தெரியாது
நான் உன்னை தொட்ட
இடமெல்லாம் உயிர் தான்
அன்பே ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக