இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 17 பிப்ரவரி, 2014

வலியதிகம் என்பதால் மறைத்தாயோ ...?

கண்ணோடு கண்டேன்
உன் அசுர காதலை
நெஞ்சோடு வைத்து சுமந்த
உன் காதலை -உன்
பெரு மூச்சில்
உணர்ந்தேன்
அத்தனை சுமை
அத்தனை வலி
எதற்காக உயிரே இத்தனை
காதல் வலியோடு இருந்தாய்
மறைந்து இருக்கும் பொருளுக்கு
மதிப்பு அதிகம்
மறைந்து இருக்கும் காதலுக்கு
வலியதிகம் என்பதால்
மறைத்தாயோ ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக