இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 பிப்ரவரி, 2014

உன் மௌனத்தை கொன்று விடனும்

காதலுக்கு மௌனம் தேவைதான் அதுவே அதிகமானால் மரணத்துக்கு நிகரான துன்பம் தான் 

கவிதை 
--------------
என் நெஞ்சு வெந்து 
துடித்து வேதனை படுவதை 
வெளிப்படுத்த ஒரு மொழி 
கண்டுபிடிக்க வில்லை 
ஒரு வேளை கண்டுபிடித்தால் 
அது உன் மௌனத்தை 
கொன்று விடனும் உயிரே ...!!!

-------------------
கே இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக