இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 ஏப்ரல், 2013

தாயே ...
கருவறையில் இருந்து
எத்தனை உதை உதைந்தேன் ...!
ஒருமுறை கூட நீ வாய் விட்டு
கத்தியதியத்தில்லை ....!
உன் மனவைராக்கியம் அது ..!

சிறு முள் குத்தினாலும் ...
அம்மா என்று கத்துகிறேன் ..!
நீ தாங்கிய வலிகளின் வலியை..
நான் வெளிப்படுத்துகிறேன் ...!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக