இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 ஏப்ரல், 2013

என் கண்ணின் கருவிழியாய் ..
இருந்தவளே ...
இதயத்தின் துடிப்பாக ...
துடித்தவளே ...
சுவாச அறையின் ...
மூச்சாக இருந்தவளே ...
எல்லாம் உனக்கு நன்று தெரிந்தும் ...
தெரிந்து செய்கிறாயா ....?
வீம்புக்கு செய்கிறாயா ...?
கண்டவுடன் முகம் திருப்புகிறாயே...
ஊடலா ...? இல்லையேல் ...
காதல் முறிவுக்கு ஒத்திகையா ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக