இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஏப்ரல், 2013


யாரேமே நிகர் இல்லை உனக்கு ..!

ஒரு நாள் மழையில் நன்றாக நனைந்து விட்டேன் 
வீட்டுக்குள் புகுந்தபோது ... 

தங்கை : ஏண்டா மழைவிட்ட உடனே வந்திருக்க கூடாதா ..? முட்டாள் ..என்றாள் 

அண்னன் : உன்னான் ஓர் குடை எடுத்து போக முடியாதா ..? அறிவு கெட்டவனே ..? 

அப்பா : ஜாலமோ காச்சலோ வந்து கிட படிப்பு வீனாபோகட்டும் 

அம்மா : ஓடி வந்து தலையை துவாயால் துடைத்து விட்டு -இந்த பாழாப்போன மழை என் குழந்தை வீட்டுக்கு வந்தவுடன் பெய்திருக்க கூடாதா ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக