தமிழ் தாயின் குழந்தையாய் ...!
மௌனமாக சிரிதாய்
மயங்கினேன் நான் மல்லிகை
வாசனையாட்டம் மனதை
கவர்ந்துசென்றவளே...!
உன்இதழோரம்
குடி கொண்ட செல்ல சொற்கள்
செம்மொழியாய் என் தாய் மொழியை
கேட்பதுபோல் உணர்கிறேன்
நீ மீண்டும் பிறந்ததாய்...
தமிழ் தாயின் குழந்தையாய் ...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக