காதலை விரும்பிக்கொண்டிருக்கிறேன்..
எப்போது என்னை பார்ப்பாய் ...?
பார்த்தால் எப்போது சிரிப்பாய் ...?
சிரித்தால் எப்போது காதலிப்பாய் ...?
காதலித்தால் எப்போது உயிர் தருவாய் ..?
உயிர் தந்தால் எப்போது வலிதருவாய் ...?
வலிதந்தால் எப்போது பிரியாய் ..?
பிரிந்தால் எப்போது கல்லறைக்கு வருயாய் ..?
இத்தனை சிக்களிருப்பதால் காதலரை நான் விரும்பவில்லை ..!
காதலை விரும்பிக்கொண்டிருக்கிறேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக