இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 20 ஏப்ரல், 2013

வந்தாய்...!
நீயானாய்...!
மாயம் செய்தாய்...!
நான் நீயானேன் ...!
வசமாக இருந்த என்னை ..!
வசப்படுத்தினாய்...!
எல்லாம் நீயானாய்...!
வலி தந்தாய் ...!
சென்றாய் ....!
ஏன் செய்தாய் ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக