இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

நான் எதிர்பாராத நேரங்களில்
அவள் தரும் முத்தம்
எனக்கு ஆஸ்கர்
*********************
உலகில் உள்ள கவிஞர்கள் அனைவரும் 
என்னிடம் போட்டிக்கு வந்தாலும் 
நான் அஞ்சமாட்டேன்....
உன் பெயர் ஒன்றே போதுமடி எனக்கு
அவர்களை நான் வெல்வதற்கு.......
*********************
சிறிது நேரம் கழித்து பேசுகிறேன்
என்று சொல்லி விட்டு
தொலைபேசி இணைப்பைத்துண்டித்தாய்...
பல மணி நேரமாகியும் காத்திருக்கிறேன்
உன் அழைபிற்காக மட்டுமல்ல
உன் அன்பிற்காகவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக