இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 ஜனவரி, 2016

கடுகு கவிதை கவிப்புயல் இனியவன்

உன்னில் கலந்திருக்கும் ...
கொடிய விஷம் ...
கோபம் ....!!!

------
கடுகு கவிதை 
கவிப்புயல் இனியவன்

-----

காற்றினால் இயங்கும் ...
கடிகாரம் ....
இதயம் ....!!!

------
கடுகு கவிதை 
கவிப்புயல் இனியவன்

----

காற்று கைவிட்டால் ...
உடைந்துவிடும் பாத்திரம் 
உயிர் ....!!!

------
கடுகு கவிதை 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக