நான்
எப்போதுமே தனியே ....
வாழ்ந்ததில்லை ....
நண்பணின் நினைவுகள் ...
எப்படி தனியே வாழவிடும் ....?
தனியே
எங்கும் போனதுமில்லை ....
நிழலாக நண்பன்
வந்துகொண்டே இருக்கிறான் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
எப்போதுமே தனியே ....
வாழ்ந்ததில்லை ....
நண்பணின் நினைவுகள் ...
எப்படி தனியே வாழவிடும் ....?
தனியே
எங்கும் போனதுமில்லை ....
நிழலாக நண்பன்
வந்துகொண்டே இருக்கிறான் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக