இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 18 ஜனவரி, 2016

என் இதயக்கதவு

உன்னிடம்
நான் தப்புவதென்றால் ...
வேறு வழியே இல்லை
காதல் செய்தே ஆகணும் ...!!!

என்
கவிதை வரிகள்
உனக்கு காதல் வரி
எனக்கு காலன் வரி ...!!!

என்
சோகத்தை கேட்டு
சோகமே அழுகிறது
நீ சுமகாய் வாழ்கிறாய்
இதயத்தில் ....!!!

 +
கே இனியவன் - கஸல் 114

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக