இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 நவம்பர், 2020

கவிதை 360 திருக்குறள் கவிதைகள்

திருக்குறள் கவிதைகள் 

.......


திருக்குறள் சென்றியு 


..........


அறத்துப்பால்

-கடவுள் வாழ்த்து -


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு (01)



கவிப்புயல் இனியவன் திருக்குறள் -சென்ரியூ


எழுத்தின் தாய்

உலகின் தாய்

-அகரம் -

.....


அறத்துப்பால்

-கடவுள் வாழ்த்து -


மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார் (02)

****


கவிப்புயல் இனியவன்  திருக்குறள் -சென்ரியூ 02

**********

இறை சிந்தனை

தொடர் சிந்தனை

-நீடிய வாழ்வு -


.....


இவ்வாறு 50 க்கும் மேற்பட்ட சென்றியு எழுதியுள்ளேன் 


நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக