இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 நவம்பர், 2020

கவிதை 360 தத்துவக்கவிதை

  தத்துவக்கவிதை 

.... 


ஞாபக

சக்தி குறைவானவர்கள் ....

காதலில் பொய்சொல்ல ....

முயற்சிக்க கூட்டாது ....

அதுவே சந்தேகமாக ....

உருப்பெற்று விடும் ....!!!


பெற்றோர் காதலித்து ....

திருமணம் செய்தாலும் ...

பிள்ளைகளின் காதலுக்கு ....

தடையாகவே இருப்பார்கள்

இல்லையேல் விருப்பம் ....

இன்றி ஏற்கிறார்கள் ....!!!


காதலின் பின்னால் ஓடாதீர் ....

காதல் இல்லாமலும் வாழாதீர் ....

காதல் பேச்சை கூட்டி ....

மூச்சை நிறுத்தும் ,,,,,!!!


+

கவிப்புயல் இனியவன்

காதல் தத்துவ கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக