இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 நவம்பர், 2020

கவிதை 360 திருக்குறள் இன்பத்து பால் கவிதை

 திருக்குறள் கவிதைகள் 


.........


திருக்குறளை கவிதயாக மாற்றி எழுதும் என் சிறு முயற்சியில் முதலில் " இன்பத்துப்பால்" 


எனும் பகுதியை கவிதை ஆக்கியுள்ளேன் இதனை முதல்


முயற்சியாக அடியேன் வடிவமைத்துள்ளேன். 


....


 பெண்ணே நீ யார் ....?



என் கண்ணில் மின்னலாய்...

பட்டவளே - பெண்ணே ....!!!


நீ - பிரம்மன் படைப்பில் ...

தங்க மேனியை தாங்கிய 

நான் கண்ட தெய்வீக தேவதையா ...?


தோகை விரித்தாடும் மயில் 

அழகியா ..?


எனக்காகவே இறைவனால் 

படைக்கப்பட்ட ....

மானிட பெண் தாரகையோ ...?


கண்ட நொடியில் வெந்து 

துடிக்குதடி -மனசு 

பெண்ணே நீ யார் ....?


குறள் - 1081


தகையணங்குறுத்தல்


அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 

மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

 

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 01

.... 

இவ்வாறு அனைத்தும் வடிவமைத்துள்ளேன் 


நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக