இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 நவம்பர், 2020

சும்மா இருடா

 உரத்து அழைத்தேன் 

அல்லா வரவில்லை.... !

 

மௌனமாக செபம்... 

சொன்னேன்.... 

ஜேசுவும் வரவில்லை.... !

 

அலங்காரத்தோடு... 

மந்திரம் உச்சரித்தேன்... 

சிவனும் வரவில்லை..... !

 

முத்திரையோடு... 

தியானம் செயதேன்.... 

புத்தனும் வரவில்லை.... !

 

வியந்தேன்....? 

 

டேய் சும்மா இரு... 

என்றான் சித்தன் 

சிரித்தேன்....... !!!

@

கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக